நண்பர்களே நீங்கள் வாகனத்தில் காட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால் என்ன செய்வீர்கள்
இந்ந காணொளியில் உள்ளவர் யானையை ஏமாற்றி தப்பித்து வாகனத்துடன் செல்வதை பாருங்கள்
நண்பர்களே நீங்கள் வாகனத்தில் காட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால் என்ன செய்வீர்கள்
இந்ந காணொளியில் உள்ளவர் யானையை ஏமாற்றி தப்பித்து வாகனத்துடன் செல்வதை பாருங்கள்
Everybody knows who Malala is, but do you have any idea about the awesome things that Satyarthi has done?




We congratulate both Kailash Satyarthi and Malala Yousafzai for winning the honour.
No to coke pepsi pizza burger
We need to see more and more companies take up this responsibility of helping women stay engaged with their professional lives. A lot of the large companies already do this in their offices abroad, but it’s not yet caught on in a big way here. Once thing I have noted in recent years is the emergence of organisations that are specifically focused on helping people with second careers, part-time engagements, etc.
It is estimated that in 10 years, 1 in 2 Americans will not be working for a single employer, and will instead be earning through a basket of working engagements. That phenomenon is spreading to other places too. It could be because of market forces, or personal choices, but clearly if the market is moving in that direction, it would be useful to build a degree of preparedness for it.
நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள,
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உண்மையான பதில் அளியுங்கள்:
1. உங்களது குடிப்பழக்கத்தால், உங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியிழந்து விட்டதா?
2. குடிப்பதால், உங்கள் பணி நேரம் குறைந்து விட்டதா?
3.உங்களது குடிப்பழக்கம், உங்கள் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதா?
4.குடிப் பழக்கத்தால், பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளனவா?
5.மோசமான சுற்றுச் சூழலில், உங்களைவிட தகுதி குறைந்த நபர்களோடு சேர்ந்து குடிக்குமளவிற்கு மாறி விட்டீர்களா?
6.நீங்கள் குடிப்பதால், குடும்ப நலனை கவனிக்க, பராமரிக்க முடியவில்லையா?
7.கவலைகள், பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்காக குடிக்கிறீர்களா?
8.தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறதா?
9.குடிப்பழக்கம் காரணமாக, தூங்குவதில் சிரமம் உள்ளதா?
10. குடிப்பழக்கத்தால் உங்கள் திறமைகளும், லட்சியங்களும், ஆர்வங்களும் குறைந்து வருகிறதா?
.
.
.
.
.
.
இந்த, 10 கேள்விகளில், ஒரேயொரு கேள்விக்கு மட்டும், ‘ஆம்’ என்று, நீங்கள் பதிலளித்தால்,
நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் அல்லது மிக விரைவில் அடிமையாகி விடுவீர்கள்.
இரண்டு கேள்விக்கு, ‘ஆம்’ என்ற பதிலளித்தால், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமை.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு, ‘ஆம்’ என்று பதிலளித்தால், எவ்வித சந்தேகமும் இன்றி, நிச்சயமாக நீங்கள் குடிப்பழக்க அடிமை தான்.
இந்த, 10 கேள்விகளில் எந்தக் கேள்வியும் உங்களுக்குப் பொருந்தவில்லை எனில், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையில்லை; ஆனால், அடிமையாகி விடாமல், உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்.
புத்தகம் ஒன்றில் படித்தது.
ONLY BUILDERS, BANKS GAIN WHEN YOU TAKE LOAN TO INVEST IN REALTY
Here are the calculations …





















Optics’ for his pioneering work in Fiber Optics technology. Watch him speak eloquently on his entrepreneurial journey.
No Comments
ONLY BUILDERS, BANKS GAIN WHEN YOU TAKE LOAN TO INVEST IN REALTY
An acquaintance recently told me that his colleague had bought a flat for Rs 40 lakh and is selling it at Rs 80 lakh. He had made a down payment of only Rs 8 lakh at the time of buying the flat. According to him, real estate was the best investment option. This is something we hear almost every second day as financial planners. The person also believed that among various asset classes, money was being made only in real estate. Why was it so, he asked. To clear the cobwebs regarding real estate investment by taking a loan and to open up a myopic view on this subject, we made some calculations after agreeing on some basic assumptions.
Here are the calculations …

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டு “என்ன காமராஜ் என்று கேட்டார்”.
என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..? ” என்று ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா, “நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.
காமராஜரை உட்கார வைக்க ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும் நின்று கொண்டே பேசினார்கள்.
“நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்” என்றார் காமராஜர்.
“காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்” என்று ஜீவா மறுக்க,
“அட… ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்” என்று அழைத்தார்.
“அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் ” என்று அனுப்பி வைத்தார்.
“கண்டிப்பாக வரணும்” என்றார் காமராஜர்.
விழாவுக்கு அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.
“என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே…? ” என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.
உடனே ஜீவா, “நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே”… என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.
விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
“ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்”….? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர், “ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்” என்றார்.
உடனே காமராஜர், “ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட மாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, “வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான் ” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு வேலை கொடுத்தார் காமராஜர்.
அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.
காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது.
நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா.
தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,
கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்…”காமராஜருக்க
இனி எங்கே கான்பது இது போன்ற தலைவர்களை
அடித்தட்டு மக்களோடு மக்களாக வறுமையை உனர்ந்த,பகிர்ந்த தலைவர்கள்,கர்மவீரர், ஜீவா,கக்கன் போன்ற தலைவர்கள்.