• No Comments

  • தாய்மையின் சின்னம், நம்பிக்கை நட்சத்திரம்,

    வாழ்க்கைக்கு வழிகாட்டி.

    இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர்

    இவரின் அடையாளம் ஏழ்மையின் சின்னம்

    இவர் வாழ்ந்த இந்த பூமியில் நாமும் வாழ்ந்தோம் என்று

    நினைத்தாலே நாமும் நல்லது செய்யவண்டும் என்று

    நினைக்கத்தோன்றும். அவ்வாறு நினைத்தாலே போதும்

    அந்த காரியம் தானாக நடக்கும் , அதற்கு அந்த அன்னையின்

    அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

    நீங்களும் நன்மை செய்ய வேண்டும் என்று நினையுங்கள்

    நிச்சயம் உங்களுக்கும் நிச்சயம் நன்மையே நடக்கும். 🙂

    Related Posts Plugin for WordPress, Blogger...
    2 Comments