• Pollachi – No more green

    Please share your views and comments to improve our villages and towns,
    Website – www.nalvazhikatti.org
    Email – nalvazhikatti@gmail.com
    Mobile – +91 – 82965 42155 / 96000 85388

    மேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்

    Email – nalvazhikatti@gmail.com
    WhatsApp / Call – ​82965 42155​
    Website – www.nalvazhikatti.org
    Mobile – +91 – 82965 42155 / 96000 85388

    To Sponsor:-

     :-  +91 – 96000 85388  

    GooglePay

    :- +91- 94866 56708 

     

    Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST
    IFSC Code: CORP0000170
    MICR Code: 642017002
    Account number: 017001601000184
    Location of Beneficiary Bank: POLLACHI
    Beneficiary Bank Name: CORPORATION BANK
    Beneficiary Bank Branch: POLLACHI BRANCH

    நன்றி

    -நல்வழிகாட்டி அறக்கட்டளை-

    No Comments
  • Benefits of govt school – அரசுப் பள்ளியின் நன்மைகள்

    Project update:1

    Date: 08-Sep-2020

    What we did: Printed 20,000 notice and circulated across TN.

    how much spend: Rs.10500/-

    Script by – Pon.Mari – BT Teacher

    Copy right to – Vazhai Ngo & Pon.Mari

    Sponsored by : Arunbalaji Selvaraj, Nalvazhikatti Trust

    மேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்

    Email – nalvazhikatti@gmail.com
    WhatsApp / Call – ​82965 42155​
    Website – www.nalvazhikatti.org
    Mobile – +91 – 82965 42155 / 96000 85388

    To Sponsor:-

     :-  +91 – 96000 85388  

    GooglePay

    :- +91- 94866 56708 

     

    Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST
    IFSC Code: CORP0000170
    MICR Code: 642017002
    Account number: 017001601000184
    Location of Beneficiary Bank: POLLACHI
    Beneficiary Bank Name: CORPORATION BANK
    Beneficiary Bank Branch: POLLACHI BRANCH

    நன்றி

    -நல்வழிகாட்டி அறக்கட்டளை-

    No Comments
  • Service at Govt hospital – அரசு மருத்துவமனையில் சேவை

    Program arranged and sponsored by : Pollachi Prince Lions Club

    மேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்

    Email – nalvazhikatti@gmail.com
    WhatsApp / Call – ​82965 42155​
    Website – www.nalvazhikatti.org
    Mobile – +91 – 82965 42155 / 96000 85388

    To Sponsor:-

     :-  +91 – 96000 85388  

    GooglePay

    :- +91- 94866 56708 

     

    Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST
    IFSC Code: CORP0000170
    MICR Code: 642017002
    Account number: 017001601000184
    Location of Beneficiary Bank: POLLACHI
    Beneficiary Bank Name: CORPORATION BANK
    Beneficiary Bank Branch: POLLACHI BRANCH

    நன்றி

    -நல்வழிகாட்டி அறக்கட்டளை-

    No Comments
  • You can do Social service; Social Responsibility

    Cost free Session on You can do Social service; Social Responsibility by Mr.Arunbalaji Selvaraj & Mr.Manikandan K | YOU CAN DO IT | EDC | Sri Eshwar College of Engineering

    Its Free session give to college students.

    மேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்

    Email – nalvazhikatti@gmail.com
    WhatsApp / Call – ​82965 42155​
    Website – www.nalvazhikatti.org
    Mobile – +91 – 82965 42155 / 96000 85388

    To Sponsor:-

     :-  +91 – 96000 85388  

    GooglePay

    :- +91- 94866 56708 

     

    Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST
    IFSC Code: CORP0000170
    MICR Code: 642017002
    Account number: 017001601000184
    Location of Beneficiary Bank: POLLACHI
    Beneficiary Bank Name: CORPORATION BANK
    Beneficiary Bank Branch: POLLACHI BRANCH

    நன்றி

    -நல்வழிகாட்டி அறக்கட்டளை-

    No Comments
  • Nalvazhikatti Founders day – OCT-19

    Enlighten needy people life on your birthday

    A Good life is a collection of happy moments… I made my birthday as memorable with happy moments… not only in my life and also someone else life.. You can also enlighten someone’s life by sponsoring for their career.

    On 19-OCT our Nalvazhikatti Founder’s day, so that this year(2020) we have donated Sewing Machine to destitute woman (ஆதரவற்ற பெண்).

    Date & Time: 19-Oct-2020 at 3:00 PM
    Venue:
    Nalvazhikatti Trust,
    M/S, Arunbalaji Selvaraj,
    ‘Abirami Kudil’,
    D.No:9/246,Site.No:10,
    Ponmuthu Nagar,Vadugapalayam,
    Near To Saravana Stores,Behind To Watertank,
    Pollachi-642001, Tamilnadu,India.

    Phone: 9600085388 / 8296542155

    Web – www.nalv.in

    Project update:1

    Date: 19-Oct-2020

    What we did: Donated Sewing Machine to destitute woman (ஆதரவற்ற பெண்).

    how much spend: Rs.9500/-

    Sponsored by : Arunbalaji Selvaraj, Nalvazhikatti Trust

    மேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்

    Email – nalvazhikatti@gmail.com
    WhatsApp / Call – ​82965 42155​
    Website – www.nalvazhikatti.org
    Mobile – +91 – 82965 42155 / 96000 85388

    To Sponsor:-

     :-  +91 – 96000 85388  

    GooglePay

    :- +91- 94866 56708 

     

    Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST
    IFSC Code: CORP0000170
    MICR Code: 642017002
    Account number: 017001601000184
    Location of Beneficiary Bank: POLLACHI
    Beneficiary Bank Name: CORPORATION BANK
    Beneficiary Bank Branch: POLLACHI BRANCH

    நன்றி

    -நல்வழிகாட்டி அறக்கட்டளை-

    No Comments
  • Nalv Sponsored Artificial Limbs – Jeevan Jothi trust – ஜீவன் ஜோதி டிரஸ்ட்

    Project update:1

    Date: 15-Oct-2020

    What we did: we have approached “Jeevan Jothi trust – ஜீவன் ஜோதி டிரஸ்ட்”

    how much spend: Rs.6000/-

    Sponsored by : Arunbalaji Selvaraj, Nalvazhikatti Trust

    மேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்

    Email – nalvazhikatti@gmail.com
    WhatsApp / Call – ​82965 42155​
    Website – www.nalvazhikatti.org
    Mobile – +91 – 82965 42155 / 96000 85388

    To Sponsor:-

     :-  +91 – 96000 85388  

    GooglePay

    :- +91- 94866 56708 

     

    Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST
    IFSC Code: CORP0000170
    MICR Code: 642017002
    Account number: 017001601000184
    Location of Beneficiary Bank: POLLACHI
    Beneficiary Bank Name: CORPORATION BANK
    Beneficiary Bank Branch: POLLACHI BRANCH

    நன்றி

    -நல்வழிகாட்டி அறக்கட்டளை-

    No Comments
  • Help the less fortunate – பழங்குடி இன அனாதை குழந்தைகளுக்கு உதவுங்கள்

     

     

    மேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்

    Email – nalvazhikatti@gmail.com
    WhatsApp / Call – ​82965 42155​
    Website – www.nalvazhikatti.org
    Mobile – +91 – 82965 42155 / 96000 85388

    To Sponsor:-

     :-  +91 – 96000 85388  

    GooglePay

    :- +91- 94866 56708 

     

    Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST
    IFSC Code: CORP0000170
    MICR Code: 642017002
    Account number: 017001601000184
    Location of Beneficiary Bank: POLLACHI
    Beneficiary Bank Name: CORPORATION BANK
    Beneficiary Bank Branch: POLLACHI BRANCH

    நன்றி

    -நல்வழிகாட்டி அறக்கட்டளை-

    No Comments
  • A request from Nalvazhikatti NGO

    Support Tribal people’s welfare

    நல்வழிகாட்டி எனும் அமைப்பு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கிராமப்புற மாணவர்களுக்கு குறிப்பாக மழைவாழ் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காகவும், வாழ்கை மேம்பாட்டுக்காகவும் (வாழ்க்கைத் திறன்) உதவி செய்து வருகிறது.

    தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா நோயின் தாக்கத்தால் மக்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்று தான். இதன் தொடர்ச்சியாக  பொதுமுடக்கத்தால் பொள்ளாச்சி சுற்றுவற்றாரப் பகுதியில் உள்ள மலைவாழ் கிராமக்களுக்கும், திண்டிவனம்,விழுப்புரம்,வந்தவாசி சுற்றயுள்ள கிராமங்களும், மழைவாழ் மற்றும் பழங்குடியினர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்ற செய்தி அறிந்தவுடன் நல்வழிகாட்டி தன்னார்வலர்கள் ஒன்றினைந்து பல குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவியுள்ளனர்.

    இப்போதும் தமிழகத்தின் பிற பகுதிகளில் குறிப்பாக மழைவாழ் மற்றும் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பல பகுதிகளில் அடிப்படை உதவி ஏதும் கிடைக்கப் பெறாமல் தவித்து வருவது மிகவும் நம்மை வருத்தமடைய செய்கிறது.

    Nalvazhikatti -An Educational NGO
    Nalvazhikatti -An Educational NGO

    அதிலும் அவர்களின் குழந்தைகள் பலர் பள்ளிக்கூட படிப்பை முழுமையடையாத மாணாக்கர்களாக உள்ளனர். மேலும் பள்ளி படிப்பை முடித்தவர்கள் கல்லூரி செல்ல வழிகாட்டுதல் இல்லாமலும், நிதி இல்லாமலும் தவித்து வருகின்றனர்.

    அவர்களுக்கு தங்களால் இயன்றளவு அடிப்படை உதவிகளையும்,கல்விக்கான உதவியையும் செய்ய முன்வருமாறு நல்வழிகாட்டியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    உதவி செய்ய விருப்புமுள்ளவர்கள் கீழ்கண்ட பகுதியிலிருக்கும் தன்னார்வலர்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

    ஊர் : பொள்ளாச்சி
    தன்னார்வலர்களின் பெயர்: அருண்பாலாஜி
    கைப்பேசி எண் : 96000 85388

    ஊர் : திருவண்ணாமலை / காஞ்சிபுரம் / விழுப்புரம்
    தன்னார்வலர்களின் பெயர் : அரிகிருஷ்ணன்
    கைப்பேசி எண் : 99622 33814 / 99439 33815

    ஊர் : பெங்களூர்
    தன்னார்வலர்களின் பெயர்: புவனேஸ்வரி
    கைப்பேசி எண் : 94866 56708

    ஊர் :  சென்னை
    தன்னார்வலர்களின் பெயர்: செல்வராஜ்
    கைப்பேசி எண் : 82965 42155


    நன்றிகளுடன்,
    நல்வழிகாட்டி அறக்கட்டளை

    NALVAZHIKATTI CURRENT ACCOUNT DETAILS:
    Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST                                                                                                                                 Account Type – Current Account
    IFSC Code: CORP0000170
    MICR Code: 642017002
    Account number: 017001601000184
    Location of Beneficiary Bank: POLLACHI
    Beneficiary Bank Name: CORPORATION BANK
    Beneficiary Bank Branch: POLLACHI BRANCH
    Contact – 82965 42155 / 94866 56708
    web: www.nalv.in
    email- nalvazhikatti@gmail.com 

    Nalvazhikatti -An Educational NGO
    An Appeal from a Volunteer
    Volunteer sharing his experience with Nalvazhikatti
    No Comments
  • ஜீவா

     
     
     
     
    பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார்

    அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.

    போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.

    ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டு “என்ன காமராஜ் என்று கேட்டார்”.

    என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..? ” என்று ஆதங்கப்பட்டார் காமராஜர்.

    உடனே ஜீவா, “நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

    காமராஜரை உட்கார வைக்க ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும் நின்று கொண்டே பேசினார்கள்.

    “நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்” என்றார் காமராஜர்.

    “காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்” என்று ஜீவா மறுக்க,

    “அட… ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்” என்று அழைத்தார்.

    “அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் ” என்று அனுப்பி வைத்தார்.

    “கண்டிப்பாக வரணும்” என்றார் காமராஜர்.

    விழாவுக்கு அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.

    “என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே…? ” என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.

    உடனே ஜீவா, “நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே”… என்றார்.

    உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

    விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.

    “ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்”….? என்றார்.

    கூட்டத்தில் இருந்த ஒருவர், “ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்” என்றார்.

    உடனே காமராஜர், “ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட மாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, “வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான் ” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

    அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு வேலை கொடுத்தார் காமராஜர்.

    அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.

    காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது.

    நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா.

    தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,

    கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்…”காமராஜருக்கு போன் பண்ணுங்கள்”… என்பது தான்.

    இனி எங்கே கான்பது இது போன்ற தலைவர்களை
    அடித்தட்டு மக்களோடு மக்களாக வறுமையை உனர்ந்த,பகிர்ந்த தலைவர்கள்,கர்மவீரர், ஜீவா,கக்கன் போன்ற தலைவர்கள்.




    ப. ஜீவானந்தம்

    ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 211907 – ஜனவரி 181963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
    கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
    வைக்கம் சத்தியாக்கிரகம்சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டைதொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

     

    No Comments
  • லெட்ஸ் மூவ்’ – அமெரிக்க ஜனாதி பதியின் மனைவி மிஷேல் ஒபாமா தொடங்கியிருக்கும் இயக்கம் இது!
    எதற்காக?!
     ‘சர்க்கரைத் தண்ணீரான கோக், பெப்ஸி போன்றவற்றைக் குடித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.
     கொழுப்பும் புரதமும் மிகுந்த பீட்ஸா, பர்கர் வேண்டாம். அதற்குப் பதிலாக கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிடுங்கள்.
     டி.வி-யே கதி என்று பழியாகக் கிடக்காமல், விளையாட்டுத் திடலுக்கு போய் வியர்க்க விறுவிறுக்க விளையாடுங்கள்.
     பள்ளிக்கு காரில் போய் இறங்காமல், நடந்தே சென்று வரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’
    – இந்த நான்கு செய்திகளை அமெரிக்க குழந்தைகளின் மனதில் பதியவைக்க, கடந்த நான்கு ஆண்டுகளாக மிஷேல் முன்னெடுத்து வரும் இயக்கம்தான், ‘லெட்ஸ் மூவ்’! இந்த இயக்கத்தைப் பிரபலப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுத்தபோதும், இவரின் முயற்சி முழுமையாக நிறைவேறவில்லை. இந்த இயக்கமே கடும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது இப்போது!
    அமெரிக்கப் பெற்றோர்கள், பொருள் தேடுவதிலேயே பிஸியாகிவிட்டதால்… வீட்டில் சமைத்த உணவைக் குழந்தைகள் சாப்பிடுவது என்பது அரிதாகிவிட்டது. மூன்று வேளையும் நொறுக்குத்தீனியையே அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். தண்ணீர் குடிப்பதையே முழுக்க மறந்துவிட்டு, சர்க்கரைத் தண்ணீரான குளிர்பானங்களை மட்டுமே குடிக்கிறார்கள். இதனால் உடலில் சேரும் அதிக கொழுப்பு, கலோரிகளால், அமெரிக்காவில் மூன்று குழந்தையில் ஒரு குழந்தை, குண்டு (ஒபிசிட்டி நோய்) குழந்தையாக இருக்கிறது. இன்னொருபுறம் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பலரும் டி.வி., கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆகியவற்றுக்கு அடிமையாகி, நாளன்றுக்கு ஏழரை மணி நேரத்தைச் செலவிடுகிறார்கள். ’2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளில் மூன்றுக்கு ஒரு குழந்தை டயபடீஸ், ரத்த அழுத்தம், கேன்ஸர், ஆஸ்துமா, இதய நோய்… போன்றவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என்று அமெரிக்க மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். இதெல்லாம்தான்…. ‘லெட்ஸ் மூவ்’ என்ற இயக்கத்தை ஆரம்பிக்க வைத்தது.
    ‘குழந்தைகள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடவும், ஓடியாடி விளையாடவும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்; ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்; அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்; சுற்றுப்புற சமுதாயம் என்ன செய்யவேண்டும்?’ – இது எல்லாவற்றையும் ஓர் அட்டவணையாகத் தீட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார் மிஷேல். ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஏன் இப்படி என்று ஆராய்ந்தபோது, வீட்டில் அப்பா, அம்மாக்கள் சத்தான உணவுகளைப் பற்றி என்னதான் எடுத்துச் சொன்னாலும், பள்ளிக்கூட வளாகத்திலேயே கோக், கேஎஃப்சி, மெக்டொனல்ட்ஸ் போன்ற விளம்பரங்கள் இருப்பதும், பள்ளிக்கூட கேன்டீன்களிலேயே சிப்ஸ், பர்கர், ஹாட் டாக், கோக் போன்றவை விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி, பள்ளிக்கூடத்தில் துரித உணவுகளுக்கான விளம்பரங்களைத் தடை செய்யவும், பள்ளியில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்தார் மிஷேல்.
    பிள்ளைகளைத் துருப்பிடிக்க வைக்கும் துரித உணவுகளுக்கு எதிராக மிஷேல் தொடுத்திருக்கும் யுத்தம் நான்கு ஆண்டுகளை கடக்கும் நிலையில்… இதனால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகளில் தற்போது கொடுக்கப்படும் காய்கறி மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளைக் குழந்தைகள் வீண் செய்கிறார்கள். பர்கரும் கோக்கும் பள்ளியில் கிடைக்காவிட்டால் என்ன, பள்ளிக்கு வெளியில் சென்று சாப்பிடத்தான் செய்கிறார்கள். அதனால் ‘மிஷேல் பரிந்துரைக்கும் தீர்வானது நடைமுறைக்கு சரிப்பட்டு வரவில்லை’ என்று சொல்லி… துரித உணவுகளை மீண்டும் கல்விக்கூடங்களுக்குள் கொண்டு வர துரித உணவகங்கள் மறைமுக யுத்தத்தில் இறங்கியுள்ளன.
    ‘பர்கர், பீட்ஸா பற்றி இப்போது இவ்வளவு பேசும் மிஷேலே முன்பெல்லாம் இதுபோன்ற உணவுகளை விரும்பிச் சாப்பிடுவது மட்டுமல்லாது, தன் மகள்களுக்கும் கொடுப்பார். அவருக்கு உணவு விஷயத்தில் ஞானோதயம் பிறந்துவிட்டது என்பதற்காக நாட்டில் இருக்கும் அத்தனை பேர் மீதும் அதைத் திணிப்பது சரியல்ல. நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று கட்டுப்படுத்த முயற்சிப்பதெல்லாம் டூ மச்’ என்கிற ரீதியில் தனிமனித சுதந்திரத்தை முன் வைத்தும் துரித உணவகங்கள் கத்துகின்றன.
    துரித உணவு என்பது பல ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம். இதன் மீது மிஸ்டர் ஒபாமாவே கைவைத்தாலும், பண ருசி கண்ட தொழில்முதலைகள் சும்மா இருக்க மாட்டார்கள்தான். ஆனாலும், ‘துரித உணவகங்களின் சூழ்ச்சி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று போராடும் அமெரிக்க அம்மா மிஷேலின் போராட்டம் வெற்றி பெறவேண்டும்’ என்பதுதான் எதிர்கால சந்ததியினர் மீது அக்கறைகொண்ட நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை!
    http://www.letsmove.gov/eat-healthy
     நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?!

     



    Related Posts Plugin for WordPress, Blogger...

    No Comments